DRAWING ARTIST
- காகிதத்தில் பென்சிலை பயன்படுத்தி ஓவியம் வரைய தெரிந்த நபருக்கு இது ஒரு அறிய வாய்ப்பு.
- ஓவியம் வரைவதில் முன் அனுபவமுள்ள நபர்கள் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.
- ஓவியம் வரைவதில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கும் மற்றும் ஓவியம் வரைய ஆர்வம் உள்ளவர்களுக்கும் எங்கள் நிறுவனத்தின் மூலம் இலவச பயிற்சி தரப்படும்.
- பயிற்சி காலம் இரண்டு முதல் மூன்று மாதம் வரை இருக்கும். பயிற்சியில் இருக்கும்போதே திறமையுள்ள நபர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
- உங்களின் திறமைக்கேற்ப மாத சம்பளம்( 10,000 முதல் 30,000 வரை) வழங்கப்படும். இத்துறையில் முன் அனுபவம்(Experts) உள்ள நபர்களுக்கு 30,000 முதல் 50,000 வரை மாத சம்பளம் அளிக்கப்படும்.
- நாளுக்கு நாள் தங்களுடைய திறமையை மேம்படுத்த வேண்டும்.
- வெளி ஊர்களில் இருந்து வந்து பணியில் சேரும் நபர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும் [நிபந்தனைக்கு உட்பட்டது].
- இங்கு நிரந்தரமாக பணிபுரிய விரும்பும் நபர்களாக இருக்க வேண்டும் தற்காலிகமாக மூன்று மாதமோ நான்கு மாதமோ வேலைதேடுபவர்களுக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். முடிந்தவரை நிரந்தரமாக பணிபுரியவே விரும்புகிறோம், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பணிபுரிய வேண்டும்.
- விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களின் பெற்றோர் அல்லது கணவரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- ஊனமுற்றோரும் இவ்வேலையை எளிமையாக செய்ய முடியும்.
- கிராமப்புற இளைஞர்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- விருப்பமுடைய நபர்கள் எங்களூடைய 'GAMES4KING GAME STUDIO' நிறுவனத்தில் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.
n>